மயிலாடுதுறையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்களா..!
மயிலாடுதுறையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்குழுவின் தலைவர் அன்பழகன் பேட்டி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.