Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“இது புதுசா இருக்கு சார்”… இந்தியாவிலேயே முதல் முறையாக எலியைக் கொன்றவர் கைது!

நாட்டிலேயே முதல் முறையாக எலியை கொன்றதற்காக உத்தரப்பிரதேச போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

by Admin
April 12, 2023
Rat

நாட்டிலேயே முதல் முறையாக எலியை கொன்றதற்காக உத்தரப்பிரதேச போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரோலியை அடுத்துள்ள படாவுன் பகுதியை சேர்ந்த 30 வயது நபரான மனோஜ் குமார் என்பவர், மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது எலியின் வாலில் செங்கல்லை கட்டி கால்வாயில் மூழ்கடித்து கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதற்காக 30 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The accused, Manoj Kumar, from Badaun in Uttar Pradesh, allegedly killed the rat by tying its tail to a brick and drowning it in a ditch. (Photo: India Today)

விலங்கு உரிமை ஆர்வலர் விக்கேந்திர சர்மா என்பவர் மனோஜ் குமார் எலியை கொன்றது தொடர்பான சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தாறுமாறு வைரலானதோடு, இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

இதனை அடிப்படையாக கொண்டு மனோஜ் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 11 (1) (விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்) மற்றும் பிரிவு 429 (விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை, ஊடகங்களில் வெளியான வீடியோக்கள், சம்பந்தப்பட்ட பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்துகள் உள்ளிட்ட 30 பக்க குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விநோதமான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது இதுவே முதல் முறை என உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: #uttarpradesh30 பக்க குற்றப்பத்திரிக்கை30-page chargesheetbizarre incidentdrowning rat in drainRat Killerஉத்தரப்பிரதேசம்எலியை கொன்றவர் கைது
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post
Tasmac

“குடிமகனே... குடிமகனே....” ... கடந்த ஆண்டை விட எகிறிய டாஸ்மாக் வருமானம் - மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.