குவைத் மன்னர் மறைவையொட்டி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க அறிவிப்பு
குவைத் மன்னர் சேக் நவாப் அல் சபா மறைவையொட்டி மதுரை விமான நிலையத்தில் உள்ள உள்ள தேசியக் கொடிகள் ஒருநாள் அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.
குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் சபா மறைவையொட்டி இந்திய அரசு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நாள் துக்க தினமாக அறிவித்து நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் உள்ள தேசியக்கொடி கம்பத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.