மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகத்தின் ரிலீஸ் தேதியை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை தற்போது ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர்.
கலக்கியின் நாவலை தழுவி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், எ.அர். ரஹ்மான் இசையில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்வெளியான பொன்னியின் செல்வன் 1 மிக பெரிய வெற்றி பெற்றது . இந்த படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் இந்த படத்தின் இரண்டாம் பக்கம் குறித்தான தகவலை வெளியிட்டுள்ளது.
Let’s get those swords in the air as we await the 28th of April 2023!#CholasAreBack #PS1 #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN pic.twitter.com/gqit85Oi4j
— Lyca Productions (@LycaProductions) December 28, 2022
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வாயிலான அறிவிப்பில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையாந ஏப்ரல் 28 தேதி உலகம் முழுவதும் தெயட்டர்களில் வேலிகளும் என்று அதிகார்வபூர்வாக அறிவித்துள்ளது. இந்த தகவலை அடுத்து பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படமும் கோடையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.