பஜாகவிற்கு தீனி போடுவதே இந்திய கூட்டணியின் வேலை..!! நிதிஷ்குமார் குறித்து வெளியான மோசமான கருத்து..!!
லோக்சபா தேர்தல் குறித்து நடத்தப்படும் பிரச்சாரத்தில்.., பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.., இந்திய கூட்டணி கட்சியில் தினம் தினம் ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறது.., மேலும் இந்திய கூட்டணி பாஜகவிற்கு தீனி போட்டு வளர்த்து வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்திய கூட்டணியும் பாஜகவின் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில்.., இந்திய கூட்டணி என்ற பெயரில் அனைத்து எதிர்கட்சிகளும் பிரதமர் மோடியின்.., தலைமையில் ஒன்று கூடியது.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்த கூட்டம் கூடிய பின்னரே பெரும் சர்ச்சைகள் கிளம்பின.., லோக்சபா தேர்தலில் என்ன பேசுவது என்று தெரியாமல் பாஜக திக்குமுக்கு ஆடி போய் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் போன்ற சில கட்சிகள் மாநிலம்.., மாநிலமாக சென்று மக்களின் குறைகளை கேட்டு.., அதை நிறைவேற்றி வருவதால் பாஜகவிற்கு இடி விழுந்தது போல இருக்கிறது.
உதயநிதியின் சனாதன பேச்சு :
இந்த சமயத்தில் தான்.., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு குறித்து பேசப்பட்டது.., அதனை பாஜகவினர் கெட்டியாக பிடித்து கொண்டுள்ளனர்.
சனாதனிகளை உதயநிதி இனப்படுகொலை செய்ய சொல்வதாக பாஜகவினர் சில அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.
பாஜக கூட்டணி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கனஜோராக தொடங்கியுள்ளது..,
பிரதமர் மோடி, பாஜக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் வடமாநிலங்களில்.., சனாதனத்தை ஒரு ஆயுதமாக எடுத்து பேசி வருகின்றனர்.
இதனால் அமைச்சர் உதயநிதியை இந்திய கூட்டணி தலைவர்களை கண்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நிதிஷ் பேச்சு :
இதே வரிசையில் தற்போது.., ஜம்மு காஷ்மிர் முன்னால் முதலமைச்சர் பருக் அப்துல்லா மீது கேள்விகள் எழுந்தநிலையில் நச் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா கூட்டணியை உருவாக்கிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசப்பட்டபோது பெண்கள் குறித்து மிக மோசமான கருத்துகளை முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் சட்டசபையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாஜக கூட்டணிக்கு ‘தீபாவளி’ போனஸ் கொடுத்ததை போல நிதிஷ்குமார், அல்வாவை வாரி கொடுத்துள்ளார். சும்மாவே சலங்கை கட்டி ஆடும் பாஜகவிற்கு.., அல்வாவை கொடுத்தால் சும்மாவா இருக்கும்.., இப்போ தான மெல்ல ஆராமிச்சு இருக்கு இனிமே தான் தெரியும் என நிதிஷ் குமார்.., கூறியுள்ளார்.