சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று( மார்ச்.05) அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று( மார்ச்.05) மாலை 5 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டிற்கான நிதி நிலை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Discussion about this post