புற்றுநோய்க்கு அருமருந்தாகும் அந்த பழம்…?
புற்றுநோய் பிரச்சனை இருப்பவர்களை காட்டிலும் எங்கே நமக்கு புற்றுநோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பவர்களே அதிகம்.., அப்படியாக இந்த புற்று நோய்க்கு அருமருந்தாக செயல்படும் மாதுளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்…
மாதுளை பழத்தை மற்ற கனிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இதில் அதிக அளவு இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. இதன் சிவப்பு நிறமும் இனிப்பான சுவையும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் விரும்பி சாப்பிட வைக்கும்.
ரத்த சோகை பிரச்சனை தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் சுகுமார் 40 சதவீத பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.
ரத்த சோகை பிரச்சனைகள் இருப்போருக்கு வேறு நோய் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் அதனை முழுமையாக விரட்ட முடியாது என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். அதன்படி இந்த ரத்த சோகை பிரச்சனைக்கு ஒரே தீர்வு இந்த மாதுளை பழம் தான்..
இப்படத்தை வாரம் இருமுறையாவது சாப்பிட்டு வர வேண்டும் அப்படி சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க முடியும்.. அதிலும் பெண் குழந்தைகளுக்கு தினமும் இப்படத்தை கொடுப்பது மிகச்சிறந்தது.
இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் இல்ல ஜூஸ் போட்டு குடிக்கலாம் ஆனால் இதன் முத்துக்களை மென்று சாப்பிடும் பொழுது அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
அதிகளவு கெமிக்கல் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் தான் பெரும்பாலான உப்பு புற்றுநோய் ஏற்படுகிறது. அதனால் இந்த படத்தை நம்ம சாப்பிடும் பொழுது இதில் இருக்கக்கூடிய நிறமி சத்துக்கள் மூலம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
மாதுளம் பழத்தில் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ஆண்ட்டி ஆக்சிடெண்டுகள் இருப்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்..