நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு நடைப்பயணம்..!
நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு நடைப்பயணம்..! திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஜெபமாலை அணிந்து நடை பயணம் தொடங்கினர். ...
Read more













