ஒரே வீட்டிற்குள் கும்பலாக குடியிருந்த பாம்புகள்; திண்டுக்கல்லில் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் அப்பாதுரை ஊராட்சியில் தனது வீட்டின் கூரையில் பாம்பு இருப்பதாக நம்பிராஜ் என்பவர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நம்பிராஜன் வீட்டு ...
Read more