தன்னம்பிக்கையே வெற்றியை கொடுக்கும்..!! குட்டி ஸ்டோரி-8
ஒரு நட்டோட மன்னர் ஏன் அரண்மணை கதவை யாரு தொறக்குறாங்களோ அவங்களுக்கு ஏன் நட்டோட பாதி இடத்தை தரேன் அப்படினு அருவிக்கிறாரு. ஆனால் கதவ நீங்க தொறக்கலான உங்க இரண்டு கையும் வெட்டி எடுத்துருவ அப்படினு அருவிக்கிறாரு.
அங்க இருந்த யாருமே இந்த போட்டிக்கு முன்வரல.., ஒரு இளைஞனை சரி நம்ம பண்ணலாம் அப்படினு சொல்லிட்டு வராங்க
இருக்குறவங்களா நீ போன உன் கை போயிரு அப்படி இப்டினு பயம்பொறுத்துறாங்க,
அதுக்கு அவன் சொல்லுற நான் போய் அந்த போட்டில ஜெயிச்சிட்டானா அந்த நாட்டோட பாதி இடம் கிடைக்கும்.
ஒருவேளை நான் தோத்துட்டா ஏன் கை மட்டும் தான போகும்.., உயிர் போகதுல அப்படினு சொல்லிட்டு தைரியமா போறான்.
போய் கதவ தொறக்குற அங்க இருக்குற கதவு எல்லா ஈசியா தொறக்குது, அங்க இருக்குறவங்கள ஒரே ஆச்சிரியம்.. என்னடா இது ஈசியா கதவு தொறந்திரிச்சி..?
அப்போதா அந்த மன்னர் சொல்லுறாரு இங்க இருக்குறதுல தன்னம்பிக்கையான ஒருத்தர தா தேடிட்டு இருந்த அதுக்காகதான் இந்த போட்டியே வெச்சன் அப்படினு சொல்லிட்டு அவருக்கு அந்த பாதி இடமும் குடுத்துறாங்க..
தன்னம்பிக்கையான மனிதரையும் கண்டுபுடிச்சிறாரு .
இதே மாதிரி தாங்க “நம்மலோட வாழ்கைல்லையும் இத பண்ணா தோத்துருவோமோ அப்படிங்கிரா பயத்துலையே நிறைய வாய்ப்பை முயற்சி பண்ணாமலே விட்ருவோம்”.
தோற்று போனாலும் அதுல கிடைக்கிற அனுபவத்தை வைத்து ஜெயிக்க கத்துக்கணும்..
-சரஸ்வதி
Discussion about this post