சென்னையில் புதிய வாகன வேக கட்டுப்பாடுகளா???
சென்னையில் வரும் நவம்பர் 4-ம் தேதியில் இருந்து வாகனங்களுக்கு புதிய வாகன வேக கட்டிப்பாடு சட்டம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆனணயரகம் வெளியிட உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் 2022-ம் ஆண்டில் நடந்த வாகன விபத்துக்கான அறிக்கையை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது.
அவ்வறிக்கையில் தமிழகத்தில் மட்டுமே வாகன சாலை விபத்துக்கள் அதிகமாக நடந்திருக்கிறது என தெரியவந்துள்ளது.
இதன் எதிரொளியாகவே சென்னையில் வரும் 4-ம் தேதி சாலை வாகன வேக கட்டுப்பாடு விதிமுறை செயல்படுத்த போவதாக தெரிகிறது.
மக்கள் குடியிக்கும் பகுதிகளில் எல்லா போக்குவரத்து வாகனங்களும்
30 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடஉள்ளது.
இதுதவிர இனி இருசக்கர வாகனம் 50 கி.மீ வேகத்தில் மட்டும் செயல்படபோவதாகவும், மூன்று சக்கர வாகனம் 40 கி.மீ வேகத்துக்கு மேல் பயணிக்க கூடாது எனவும் அறிவிப்பு வர உள்ளதாக தெரியவருகிறது.