Friday, June 9, 2023
Madhimugam
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • இன்று ஒரு தகவல்
  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • இன்று ஒரு தகவல்
Madhimugam
No Result
View All Result
ADVERTISEMENT

நாடே பரபரப்பு; 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

இந்திய கடல் பகுதியில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 2,500 கிலோ கடத்தல் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

May 13, 2023

RelatedPosts

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஹரியானா பாடகர்..!!

ரயில்வே அதிகாரிகளுக்கு மனநல ஆலோசனை கொடுக்க வேண்டும்..!! ரயில்வே துறை உத்தரவு..!!

பீகாரில் 2வது முறையாக இடிந்து விழுந்த பாலம்; அதிர்ச்சியூட்டும் வீடியோ!

இந்திய கடல் பகுதியில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 2,500 கிலோ கடத்தல் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கேரளாவில் என்சிபி மற்றும் இந்திய கடற்படை கூட்டு நடவடிக்கையில் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பிடித்துள்ளது. இச்சோதனையின் போது 2500 கிலோ மீத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான மெத்தம்பேட்டமைன் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை மற்றும் மாலத்தீவில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினரால் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கடலில் தடுத்து நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும், ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக கேரளாவிற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், இதுவரை சுமார் 3200 கிலோ மெத்தாம்பெட்டமைன், 500 கிலோ ஹெராயின் மற்றும் 529 கிலோ சரஸ் ஆகியவை இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில், பிப்ரவரி 2022 இல், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் இந்திய கடற்படையின் கூட்டுக் குழு குஜராத் கடற்கரையில் 529 கிலோ ஹாஷிஸ், 221 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 13 கிலோ ஹெராயின் ஆகியவற்றைக் கைப்பற்றியது. இது பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது.

அதேபோல் அக்டோபர் 2022ம் ஆண்டு கேரளா கடற்படையில் சிக்கிய ஈரானிய படகில் ஆப்கானிஸ்தானுக்கும் கொண்டு வரப்பட்ட 200 கிலோ உயர் ரக ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில் ஈரானிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Loading

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Tags: 12 thousand crore12 ஆயிரம் கோடி போதைப்பொருள்500 kg of drugsKerala Drugsகேரளா போதைப்பொருள்
ADVERTISEMENT
Previous Post

துளசியும் அதன் மருத்துவ குணமும்

Next Post

மக்கள் சக்தி வென்றது; கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடும் வைகோ!

Related Posts

இந்தியா

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஹரியானா பாடகர்..!!

இந்தியா

ரயில்வே அதிகாரிகளுக்கு மனநல ஆலோசனை கொடுக்க வேண்டும்..!! ரயில்வே துறை உத்தரவு..!!

Bridge
இந்தியா

பீகாரில் 2வது முறையாக இடிந்து விழுந்த பாலம்; அதிர்ச்சியூட்டும் வீடியோ!

இந்தியா

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்… சிறுமி 20 முறை கத்தியால் குத்திக்கொலை – இளைஞர் கைது!

இந்தியா

கர்நாடகாவில் பொழிந்த தங்க மழை; தண்ணீரில் மிதந்த தங்கத்தை அள்ளிச் சென்ற மக்கள்! 

Teacher
இந்தியா

முடியை இழுத்து முதுகில் கும்மாங்குத்து – வயலில் கட்டி உருண்ட ஆசிரியைகள்!

liqour
இந்தியா

இனி அலுவலகத்திலேயே சரக்கடிக்கலாம்… உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்!

Karnataka
இந்தியா

கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா – பாதுகாப்பு முதல் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

இந்தியா

களைக்கட்டும் கர்நாடகா; யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி!

Next Post
vaiko

மக்கள் சக்தி வென்றது; கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை கொண்டாடும் வைகோ!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு” – 56 வயது மூதாட்டி படைத்த சாதனை!

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

திருமணதடை நீக்கும் பார்வதி யாகம்; சத்தியமங்கலத்தில் குவிந்த பக்தர்கள்..

தஞ்சையில் ஒரே இடத்தில் 24 கருட சேவை; உற்சாகத்தில் பக்தர்கள்..!

மேல்மலையனூர் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா..!!

சஷ்டி விரதம் அன்று முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்..!!

Trending News

திருமணதடை நீக்கும் பார்வதி யாகம்; சத்தியமங்கலத்தில் குவிந்த பக்தர்கள்..

தஞ்சையில் ஒரே இடத்தில் 24 கருட சேவை; உற்சாகத்தில் பக்தர்கள்..!

மேல்மலையனூர் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா..!!

சஷ்டி விரதம் அன்று முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்..!!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • டிரெண்டிங்
  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • ஆரோக்கியம்
    • அழகு
    • குழந்தைகள்
    • பெண்கள்
  • க்ரைம்
  • நிஜக்கதைகள்
  • இன்று ஒரு தகவல்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.