Friday, July 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“MURASOLI WILL TAKE IT”  அஞ்சா நெஞ்சம்  முரசொலி  செல்வம்  கடந்து  வந்த  பாதை…!! 

இந்தியா முழுவதும் சில பத்திரிகையாளர்களால் முரசொலி செல்வம் மீது  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, ஆனால் எவ்வளவு வழக்குகள் போட்டாலும் அடக்கு முறைக்கு அஞ்சாமல் துணிச்சலாக   எதிர்த்து  நின்று  போராடி  தன்னுடைய  பத்திரிக்கையை   மீட்டெடுத்தார்.. 

by logeshwari
October 11, 2024

“MURASOLI WILL TAKE IT”  அஞ்சா நெஞ்சம்  முரசொலி  செல்வம்  கடந்து  வந்த  பாதை…!! 

 

 

 

மறைந்த  முன்னாள்  முதலமைச்சரின்   கருணாநிதியின்  மருமகனும்  எழுத்தாளரும்   மூத்த பத்திரிகையாளருமானவர்  முரசொலி செல்வம்.  நேற்று  மாரடைப்பின்  காரணமாக  காலமானார்..

இவர்  கருணாநிதியின்  உடன்பிறந்த  சகோதரி  சண்முக சுந்தரம்மாள் அவர்களின்  மகன்  என்பது  குறிப்பிடத்தக்கது..,  தன்னுடைய  சொந்த  மகள்  செல்வியை  முரசொலி  செல்வம்  அவர்களுக்கு   திருமணம்  செய்து  வைத்தார்..

கடந்த   சில  மாதங்களுக்கு  முன்பு   உடல்  நலம்  பாதிப்பு  ஏற்பட்டு  பெங்களூருவில்  உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.  தொடர்   சிகிச்சையில்  இருந்த  நிலையில்   நேற்று  மாரடைப்பு  ஏற்பட்டு  உயிர்  இழந்தார்..

பத்திரிக்கையின்  மீது  நேசம் :

கலைஞரின்  சொந்த   அக்கா மகனும், முரசொலி மாறனின் தம்பியுமான,  முரசொலி  செல்வம்., திமுகவின்  முன்னேற்றத்திற்காக   பெரும்  பங்காற்றினார் என  சொல்லலாம்.  தொடர்ந்து  33  ஆண்டுகளாக  பத்திரிகை   துறையில்   செயல்  ஆற்றினர்.

குறிப்பாக  முரசொலியில் வரும் பெட்டிச் செய்திகள் மக்களிடையே  நல்ல  வரவேற்பை பெற்றது.  அதன்  ஆசிரியர்  முரசொலி  மாறன்  என்பது  குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்குப் பின்,  அந்த  இடத்தில்  இருந்து  முரசொலி  செல்வம்  இதனை  தொடர்ந்து எழுதினார்..   இந்த  செய்திகள், திமுகவினர் மட்டுமின்றி பொதுவான வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தது. 1989 முதல் செல்வம் முரசொலி நாளேட்டைக் கவனித்து வந்தார்.

கூண்டில் ஏற்றபட்ட  முரசொலி :

கடந்த  1991ம்  ஆண்டு, மறைந்த  முன்னாள்  முதலமைச்சர்  ஜெயலலிதா  அவர்களின்  ஆட்சிக் காலத்தில், அப்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி, தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு தொடர்பாக பேரவையில் பேசப்பட்டதை தனது  பத்திரிக்கையில் வெளியிட்டார்.  அதனால்  அவர்  மீது   அதிமுக  சார்பில்  வழக்கு  பதிவு  செய்யபட்டு சட்மன்றத்தில்   கூண்டில்  ஏற்றப்பட்டார்.

அதனையடுத்து    முரசொலி மீதான உரிமை மீறல் பிரச்சினையால் அப்போதைய சபாநாயகராக   இருந்த   சேடப்பட்டி  முத்தையா முரசொலி செல்வமிற்கு  அளித்த  உத்தரவின்படி அவர் சட்டமன்றத்தில் ஆஜராகினார். அங்கு அவரிடம்  விசாரணை  செய்வதற்காகவே   சட்டமன்றத்தில்   ஒரு   கூண்டு  வைக்கப்பட்டது.  அந்த  விசாரணைக்கு பின்   அவர்   மீதான   கண்டன   தீர்மானம்   நிறைவேற்றப்பட்டது.

முரசொலி நாளிதழ் :

அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிரசாரத்திற்காக  வந்த  போது  அவர் சுட்டு  கொலை  செய்யப்பட்டார்.  கடந்த   1991ம்  ஆண்டு  மே   மாதம்   22ம்  தேதியன்று  நள்ளிரவில், முரசொலி  அலுவலகம் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது.

அந்த  தாக்குதலில்   வாகனங்கள்,  ஆவணங்கள், அச்சுக் காகிதங்கள், அச்சகம் எல்லாம் எரிந்து கருகிய நிலையில், மறுநாளே முரசொலி நாளிதழ் அச்சிடப்பட்டது. அப்போது முரசொலி   செல்வம்  வைத்த தலைப்பு “Murasoli will take it”.  என்ற  தலைப்பில்  அவர்  வெளியிட்ட   இந்த   செய்தி  மக்களிடையே  வரவேற்பை  பெற்றாலும்

இந்தியா முழுவதும் சில பத்திரிகையாளர்களால் முரசொலி செல்வம் மீது  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, ஆனால் எவ்வளவு வழக்குகள் போட்டாலும் அடக்கு முறைக்கு அஞ்சாமல் துணிச்சலாக   எதிர்த்து  நின்று  போராடி  தன்னுடைய  பத்திரிக்கையை   மீட்டெடுத்தார்..

சினிமா :

பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் சில படங்களை முரசொலி செல்வம் தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில்,  இது எங்க நாடு, பூக்காரி, அணையா விளக்கு, திருட்டு ராஜாக்கள்,  காவல் கைதிகள், குற்றவாளிகள், காகித ஓடம், குலக்கொழுந்து ஆகியவை முக்கியமான படங்களாகும். அவரது மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர்  ஸ்டாலின்  வேதனை :

சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.

தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை – கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்.

Tags: #dmkMURASOLI SELVAMMURASOLI WILL TAKE ITRIP MURASOLI SELVAMமுரசொலி நாளிதழ்முரசொலி செல்வம் காலமானார்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

சபரிமலை  ஐயப்பன்  கோவில்  நடைதிறப்பு  தேதி  அறிவிப்பு..!!  ஸ்பாட்  புக்கிங்  திட்டம்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.