Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

”ஏன் பதறுகிறார் பழனிசாமி”..? பங்கமாக கலாய்த்த முரசொலி நாளிதழ்…!

by Dharma
August 30, 2023

கொட­நாடு என்று சொன்­னாலே ‘கொல நடுக்­கம்’ ஏற்­ப­டு­கி­றது அதி­க­மா­கப் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி என முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

அந்த நாளிதளில்,

‘கொட­நாடு’ என்று சொன்­னாலே ‘கொல நடுக்­கம்’ ஏற்­ப­டு­கி­றது பழ­னி­சா­மிக்கு. அதி­க­மா­கப் பத­று­கி­றார் பழ­னி­சாமி. எதற்­காக அவர் பதற வேண்­டும்?

‘எனக்­குத் தெரிந்த உண்­மை­க­ளைச் சொல்­லத் தயார்’ என்று என்­றா­வது சி.பி.சி.ஐ.டி. வாச­லுக்கு அவர் வந்­தி­ருந்­தால் அவரை நம்­ப­லாம். ஆனால், அவ­ரது பதற்­றமே அவர் மீதான சந்­தே­கத்தை அதி­கப்­ப­டுத்­து­கி­றது.

ஜெய­ல­லி­தா­வின் கார் ஓட்­டு­ந­ரான கன­க­ரா­ஜின் அண்­ணன் தன­பால் ஊட­கங்­க­ளுக்கு பேட்டி அளித்­துள்­ளார். அந்­தப் பேட்­டி­யைப் பார்த்­த­தும் பழ­னி­சா­மி­யின் பிபி எகி­று­கி­றது.

‘‘கொட­நாடு கொலை, கொள்ளை, மர்ம மர­ணங்­கள் தொடர்­பாக எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­டம் விசா­ரணை நடத்த வேண்­டும். கொட­நாட்­டில் இருந்து 5 பைகள் நிறைய ஆவ­ணங்­களை எனது தம்பி கன­க­ராஜ் கொண்டு வந்­தார். பெருந்­து­றை­யில் வைத்து அதனை என்­னி­டம் காண்­பித்­தார். அதில், 3 பை சங்­க­கி­ரிக்­கும், 2 பை சேலத்­திற்­கும் எனது தம்பி எடுத்­துச் சென்று கொடுத்­தார். அப்­போது சயா­னும் உட­னி­ருந்­தார். எடப்­பாடி பழ­னி­சாமி சொல்­லித்­தான் இதனை எனது தம்பி செய்­தார். ஆனால் எனது தம்­பியை பலி­கடாவாக்கி விட்­ட­னர். தற்­போது எனது உயி­ருக்­கும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. எனவே போலீஸ் பாது­காப்பு வழங்க வேண்­டும்” என்று கேட்­கி­றார் கன­க­ரா­ஜின் அண்­ணன் தன­பால். இவர் சொல்­வது உண்­மையோ பொய்யோ நமக்­குத் தெரி­யாது. பழனி சாமிக்­குத்­தான் தெரி­யும். அவர்­தான் முழு உண்­மை­யைச் சொல்ல வேண்­டும்.

ஆனால் பழ­னி­சாமி அந்த உண்­மை­யைச் சொல்­ல­வில்லை. ‘கன­க­ ரா­ஜுக்­கும் எனக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை. கொட­நாடு வீட்­டுக்­குள் அவரை நான் அனுப்­ப­வில்லை. கன­க­ராஜ் எந்­தப் பையை­யும் கொண்டு வந்து என்­னி­டம் தர­வில்லை. இதை எந்த இடத்­தி­லும் சொல்ல நான் தயா­ராக இருக்­கி­றேன்’ என்­றல்­லவா பழ­னி­சாமி சொல்லி இருக்க வேண்­டும். அதைச் சொல்­ல­வில்லை பழ­னி­சாமி. ‘கன­க­ராஜ், ஜெய­ல­லி­தா­வின் கார் டிரை­வர் அல்ல, சசி­க­லா­வின் டிரை­வர்­தான்’ என்று விளக்­கம் அளித்­துள்­ளார். கன­க­ராஜ், யார் காரை ஓட்­டி­னார் என்­ப­தல்ல பிரச்­சினை.

‘‘கன­க­ராஜை, ஜெய­ல­லி­தா­வின் கார் டிரை­வர் என இனி யாரும் சொல்­லக் கூடாது. அவர் சசி­க­லா­வுக்கு கார் டிரை­வ­ராக இருந்­த­வர். கன­க­ராஜை, ஜெய­ல­லி­தா­வின் கார் டிரை­வர் என்று இனி யாரா­வது சொன்­னால் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்­வோம். கொட­நாடு பற்றி யாரும் பேசக் கூடாது. அந்த வழக்கு நீதி­மன்­றத்­தில் இருக்­கி­றது”- இது­தான் கடந்த 25 ஆம் தேதி சேலத்­தில் வைத்து பழ­னி­சாமி கொடுத்த பேட்டி ஆகும். கன­க­ராஜ், யாருக்கு கார் டிரை­வ­ராக இருந்­தார் என்­ப­தல்ல பிரச்­சினை. கன­க­ராஜை ஏவி­யது யார் என்­ப­து­தான் கேள்வி.

*கொட­நாடு பங்­க­ளா­வில் கொலை, கொள்ளை நடந்­தது 2017 ஏப்­ரல் 23 ஆம் தேதி. அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வர் பழ­னி­சாமி. அன்­றைய தினமே ஓம்­ப­க­தூர் என்ற காவ­லாளி கொலை செய்­யப்­பட்­டார்.

*அடுத்த ஐந்­தா­வது நாள் – அதா­வது ஏப்­ரல் 28 ஆம் தேதி ஆத்­தூர் அருகே உள்ள முல்­லை­வாடி சந்­த­ன­கிரி புற­வ­ழிச்­சாலை – தென்­னங்­குடி பாளை­யம் என்ற இடத்­தில் மர்­ம­மான முறை­யில் கன­க­ராஜ் இறந்து கிடந்­தார். இரு­சக்­கர வாக­னத்­தில் சென்ற கன­க­ராஜ் மீது கார் மோதி­ய­தாக அ.தி.மு.க. ஆட்­சி­யில் வழக்கு பதி­யப்­பட்­டது. ‘இது விபத்து அல்ல, என் சகோ­த­ரர் மர­ணத்­தில் மர்­மம் உள்­ளது’ என்று கன­க­ரா­ஜின் சகோ­த­ரர் தன­பால் அன்று முதல் சொல்லி வரு­கி­றார்.

*கன­க­ராஜ் சொல்லி இந்­தச் சம்­ப­வத்­தைச் செய்த சயான் மீது இதே­போல் மர்­ம­மான கார் மோது­கி­றது. அதில் சம்­பவ இடத்­தி­லேயே சயா­னின் மனை­வி­யும், மக­ளும் மர­ணம் அடை­கி­றார்­கள்.

*கொட­நாடு எஸ்­டேட்­டின் சி.சி.டி.வியை கையா­ளும் தினேஷ்­கு­மார் என்­ப­வர் மர்­ம­மான முறை­யில் தற்­கொலை செய்து கொள்­கி­றார்.

– – இந்த வகை­யில் ஒரு கொள்ளை – ஒரு கொலை – மூன்று மர்ம மர­ணங்­கள் -– ஒரு தற்­கொலை ஆகி­யவை நடந்த மர்­ம­மான வழக்கு இது. பழ­னி­சாமி ஆட்சி செய்தபோது தான் இது நடந்­தது. அ.தி.மு.க. ஆட்­சி­யில் சிலரை கைது செய்து கணக்­குக் காட்டி முடிக்­கப் பார்த்­தார்­கள். தி.மு.க. ஆட்சி மாறி­ய­தும், வழக்­கின் விசா­ரணை உண்­மை­யாக நடக்­கத் தொடங்­கி­யது.

குற்­றம் சாட்­டப்­பட்டு கைதா­ன­வர்­களே, ‘நாங்­கள் இன்­னும் சில உண்­மை­க­ளைச் சொல்ல வேண்­டும்’ என்று முன் வந்­த­தால் அந்த வழக்கு மீண்­டும் நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் விசா­ரிக்­கப்­பட்­டது. இந்த விசா­ர­ணை ­யைத் தொடங்­கி­ய­தும், பதற்­றம் ஆனார் பழ­னி­சாமி. 2021 ஆகஸ்ட் 18 ஆம் நாள் சட்­ட­மன்­றத்­தில் கொந்­த­ளித்­தார். வெளி­ந­டப்பு செய்­தார். உட­ன­டி­யாக ஆளு­ந­ரி­டம் போய் மனு கொடுத்­தார். ‘என்­னைக் கைது செய்ய சதி’ என்று அல­றி­னார். ‘‘கொட­நாடு வழக்கை மீண்­டும் விசா­ரிக்­கக் கூடாது. சயன் வழக்கு முடி­யும் தரு­வா­யில் உள்­ளது. இதை மீண்­டும் விசா­ரித்து வரு­கி­றார்­கள். இவர்­கள் கேர­ளா­வைச் சேர்ந்­த­வர்­கள். சயன் வாக்­கு­மூ­லத்­தில் என்­னை­யும் இணைத்­துள்­ளார்கள். மீண்­டும் வழக்கை விசா­ரிக்­கி­றார்­கள். பழி­வாங்க இதை ஜோடிக்­கி­றார்­கள்’’ என்று ஏதேதோ சொன்­னார் பழ­னி­சாமி.

ஒரு வழக்கை மீண்­டும் விசா­ரிக்­கக் கூடாது என்று சொல்ல இவர் யார்?

எந்த வழக்­கை­யும் மேற்­கொண்டு புலன் விசா­ர­ணையை காவல்­துறை நடத்­த­லாம். மேல் புலன் விசா­ரணை (Further Investigation) என்­பது குற்­ற­வி­யல் விசா­ரணை நடை­முறை சட்­டத்­தின் 173(8) பிரி­வின் படி நடத்­தப்­ப­டு­வது.அதன்­படி குற்­றப்­பத்­தி­ரிக்கை தாக்­கல் செய்த பின்­னர் கூடு­தல் தக­வல் கிடைத்­தால் அதை முறைப்­படி விசா­ரணை செய்ய காவல்­து­றைக்கு உரி­மை­யும் கட­மை­யும் உண்டு. அதன்­படி தான் கொட­நாடு வழக்­கி­லும் மேற்­கொண்டு புலன் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கி­றது.

சட்­டப்­படி தான் நடக்­கி­றது விசா­ரணை. அனைத்­தும் சட்­டப்­படி விரை­வில் நடக்­கும். என குறிப்பிட்டுள்ளது.

 

Tags: எடப்பாடி பழனிசாமிகொடநாடு கொள்ளை வழக்குமுரசொலிமுரசொலி நாளிதழ்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.