மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்வை காண வைகை ஆற்றங்கரையில் கூடியிருந்த பக்தர்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளிக்காட்டக்கூடிய கலர்ஃபுல் போட்டோஸ் சிலவற்றை பார்க்கலாம்…





நாளை தலைமுறையின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் போட்டோ
