சனிக்கிழமை இறைவன் வழிபாடு..!!
சனிக்கிழமை இறைவன் வழிபாட்டில். இன்று நாம் காண இருப்பது வெங்கடேச பெருமாள் பற்றி தான்.
சனிக்கிழமை தோறும் வெங்கடேச பெருமாளிர்க்கு விரதம் இருந்து, கோவிலுக்கு சென்று துளசி மாலை வாங்கி தரிசனம் செய்து வழிபாட்டால்.. பணம் வரவு அதிகரிக்கும்.
வாரம்தோறும் கோவிலுக்கு சென்று வழிபட முடியாத பக்தர்கள், வீட்டில் விளக்கு ஏற்றி.., பெருமாளுக்கு பிடித்த லட்டு, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், சுண்டல் ஏதேனும் செய்து படையல் இட்டு வணங்கி வந்தால் செல்வம் செழிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து.., படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post