கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி எம்.பி..! CSR நிதியில் புது வீடுகள்..!!
சுவர்கள் சேதமடைந்து.., மழை தண்ணீர் உள்ளே புகும் அளவிற்கு உள்ள வீடுகளை புதுப்பித்து தரும்படி மக்கள் கேட்டுக்கொண்ட கோரிக்கையை திமுக எம்.பி. கனிமொழி கார்பரேட் நிறுவனம் ஒன்றின் உதவியோடு செய்து கொடுத்துள்ளார்..
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் தெற்கு இலந்தாகுளம் ஊராட்சியில் 1996ம் ஆண்டில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் பாழடைந்து போனதால்.., அந்த வீடுகளை புதுப்பித்து தருமாறு அந்த தொகுதி மக்கள் திமுக எம்பி கனிமொழியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோரிக்கையே ஏற்ற கனிமொழி.., அந்த ஊராட்சியை தத்தெடுத்து.., வீடுகளை புதுப்பித்து தருவதற்கு பதிலாக புது கான்கிரிட் வீட்டையே கட்டிகொடுத்துள்ளார்..
NTT Global Data Centers & Cloud Infrastructure India Pvt Ltd என்ற சமூகப்பொறுப்பின் நிதியில் இருந்து பாலடைந்த 20 வீடுகளையும் தரை மட்டமாக இடித்துவிட்டு புது வீடுகளை என்பது லட்சம் ரூபாய் செலவில் கட்டிகொடுதுள்ளர்..
கட்டி கொடுத்த வீடுகளை இன்ற எம்.பி.கனிமொழி திறந்து வைத்து பூஜை செய்தார்..