Saturday, May 10, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதி, விதிமுறைகள் வகுத்து உத்தரவு.. “

இரு வழக்குகளையும் ஒரே நீதிமன்றம் தான் விசாரணை செய்ய வேண்டும்...

by logeshwari
August 9, 2024

“சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதி, விதிமுறைகள் வகுத்து உத்தரவு..”

 

 

 

 

ஒரே பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு, விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.

ஒரு பிரச்னை தொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் புகார் கொடுத்தால் அதனை காவல்துறையினரும், நீதிமன்றமும் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நிர்மல்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ஒரு சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் கொடுத்தால், அதை கவனமாக கையாள வேண்டும் எனவும், பாரபட்சம் காட்டாமல் இரு தரப்பு புகார் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

புகார் மற்றும் எதிர்புகார்கள் மீது விசாரணையை முடிந்த பிறகே, முதல் புகார் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இரண்டு புகார்களில் ஒரு புகாரில் உண்மை  இல்லை என்று தெரியவந்தால் அதை முடித்துவைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இரு இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இரு வழக்குகளையும் ஒரே நீதிமன்றம் தான் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: Chennai Highcourtஇரு தரப்பு வழக்குகள்உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADVERTISEMENT

Related Posts

How to get loan on Google Pay
தமிழ்நாடு

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

தமிழ்நாடு

தேர்வில் 413 மார்க் எடுத்து பாஸ்… அவசர முடிவெடுத்த மாணவி

TNEA 2025 Counselling Important Dates
தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு 2025: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

Next Post

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கு..!!  உச்சநீதிமன்றம் உத்தரவு..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

அழகே அழகில் தீட்டொரு சிலை அழகே – சாய்ப்பல்லவி 33

அங்கே சிங்கம், இங்கே பிணந்திண்ணி – பாக். பிரதமரை வறுத்த எம்பி

எனக்கு எவ்வளவு சம்பள பாக்கி இருக்கு தெரியுமா? எமோஷனலான யோகி பாபு

How to get loan on Google Pay

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

Trending News

அழகே அழகில் தீட்டொரு சிலை அழகே – சாய்ப்பல்லவி 33

அங்கே சிங்கம், இங்கே பிணந்திண்ணி – பாக். பிரதமரை வறுத்த எம்பி

எனக்கு எவ்வளவு சம்பள பாக்கி இருக்கு தெரியுமா? எமோஷனலான யோகி பாபு

How to get loan on Google Pay

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.