நன்மை சொல்ல வேண்டிய ஆசிரியரே இதை எல்லாம் செய்யலாமா..?
கர்நாடகாவில் மணாவிகளிடம் மத துவேஷத்தில் பேசியதாக எழுந்த குற்றசாட்டில் பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை “மஞ்சுளா” மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்த பொழுது.., சில மாணவர்களுக்கும் ஆசிரியை மஞ்சுளாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
காரணம் குறித்து மாணவிகளிடம் கேட்ட பொழுது மாணவர்களை பாகிஸ்தான் செல்ல வேண்டும் என கூறியுள்ளார், பின் மாணவர்களுக்கு இடையே வகுப்பு வாதம் தூண்டு விதமாக வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் குற்றம் வைத்துள்ளனர்.
பின் இதுகுறித்து மஞ்சுளாவிடம் விசாரணை செய்த போது.., அவர் செய்த் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார், எனவே மஞ்சுளாவை சிவமேகா அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை மஞ்சுளாவை இடமாற்றம் செய்துள்ளார்.