ஐ.எஸ்.ஐ செய்த சதி..!! பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள்..!
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு. தீட்டிய சதிதிட்டம் அம்பலமாகியுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்கு மற்றும் இன்றி, போதைபொருள் ஆயுதங்கள் கடத்துதல் போன்றவைக்கும் அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் வெளியானதும்.., பாதுகாப்பு படைகளை பலபடுத்தப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கும் ஜம்முகாஷ்மீருக்கும் இடையே நடந்து வந்த வன்முறையில், ஜம்மு காஷ்மீர் பலப்படுத்தப்பட்டதால். பாகிஸ்தான் ராணுவம். ஜம்மு காஷ்மீர் மீது நடத்தும் தாக்குதல் குறைக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் வன்முறையை தூண்டும் விதமாக, பாகிஸ்தான் உளவு அமைப்பு தீட்டிய சதித்திட்டம் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஒரு சில பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்களின் பணிக்காக ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றனர்.
ஸ்ரீநகரின் தலைமை இடமாக செயல்படும். “சினார் கார்ப்ஸ்” என்ற படைப் பிரிவின் தலைவரான “லெப்டினென்ட் ஜெனரல் அமர்தீப் சிங் அவஜ்லா”, பாகிஸ்தானில் இருந்து ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத அமைப்புகள் அங்கு இருக்கும் பயங்கரவாதிகளுக்கு தகவல்கள் பரிமாறுவது சமீபகாலமாக குறைந்தது.
இதுகுறித்து தொழில்நுட்ப உளவுபிரிவும் எச்சரிக்கை விடுத்ததுள்ளது.. இதில் களமிறங்கி பணியாற்ற வந்த பல ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பினர்கள் கொள்ளப்பட்டனர்.
எனவே ஐ.எஸ்.ஐ மற்றும் பாக் பயங்கரவாத அமைப்புகள் புதியமுறையை பயன்படுத்தியது. அதில் ஒரு சிலர் மனம் திரும்பினர். இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லையை பாதுகாப்பதற்கு ராணுவம் எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு. தீட்டிய சதிதிட்டம் அம்பலமாகியுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்கு மற்றும் இன்றி, போதைபொருள் ஆயுதங்கள் கடத்துதல் போன்றவைக்கும் அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை பயன்படுத்துவதாக வெளியாகி அதிர்ச்சி தகவல் ராணுவத்திற்கு கிடைத்துள்ளது.
அவர்களின் அந்த முயற்சியை முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.. என இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த “அமர்தீப் சிங் அவஜ்லா” கூறினார்.
மேலும் இது போன்ற பல உலகச்செய்திகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..