Monday, January 19, 2026
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மாணவர்களின் உயிருடன் மத்திய அரசு..! ஈஸ்வரன் பரபரப்பு பேட்டி..!

இந்தியா முழுவதும் நீட் தேர்வு தற்பொழுது ஒரு மிக பெரிய பிரச்சினையாக வளர்ந்து வருவதுடன், நீட்தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் உயிருடன் மத்திய அரசு விளையாடி வருகின்றதாக கோவையில்  மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் பேட்டி.

by logeshwari
July 6, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

மாணவர்களின் உயிருடன் மத்திய அரசு..! ஈஸ்வரன் பரபரப்பு பேட்டி..!

 

 

 

 

கோவை ரயில்  நிலையம்  பகுதியி்ல்  உள்ள  தனியார்  உணவகத்தில் இன்று நீட் தேர்வு குறித்து செய்தியாளர்களை சந்நித்து பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறும் பொழுது..

கடந்த 2016 ம்  ஆண்டு மத்திய அரசு   இந்தியா  முழுவதும்  நீட்தேர்வை   அறிமுகம்  செய்தது இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில்  சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவ படிப்புகளை படிக்க நீட் தேர்வு அவசியம் என்று அறிவித்தது.

இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப்படிப்பிற்கு   விண்ணப்பிக்கவும்   நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. நெஷனல்டெஸ்டிங் ஏஜன்சி என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட்தேர்வை  நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.

இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. முன்னதாக மருத்துவப்படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட்தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு  NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறான தேர்வுகளை  எதிர்கொள்ளும்  மாணவர்களின் மனநிலையை, இந்த தேர்வு மாற்றி மாணவர்களின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2016ம்  ஆண்டு மதுக்கரை அரசு பள்ளி முன்பாக கையேழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தொடங்கி மாணவர்களுக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்து உள்ளதாகவும், நீட் தேர்வு வருவதற்க்கு முன்னர், ஸ்டேட்போர்டில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து வந்தனர்.

ஆனால் நீட் வந்த பின்னர் ஸ்டேட்போர்டு  மாணவர்கள்  ஒருவர்  கூட தேர்ச்சி அடையாத நிலை ஏற்பட்டுள்ளது.  இது சிபிஎஸ்இ பிரிவில்  பாடங்களை படிக்கும் மாணவர்கள் மட்டுமே நீட்தேர்வை  எதிர்கொள்ள முடியும் என்ற நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி வருகின்து.

இது  மாணவர்களின்  வாழ்க்கையை  சீரழிக்கும் நிலையை  ஏற்படுத்தியுள்ளது. 2017 வரை நீட் தேர்வு வருவவதற்க்கு முன்னர் சிபிஎஸ்இ மாணவர்கள் ஒருவர் கூட நீட்தேர்வுக்கு தகுதி அடையாத  நிலை  இருந்தது.  ஆனால்  நீட்  தேர்வு  வந்த  பின்னர்  2017ல் சிபிஎஸ்இ  பிரிவில்  957 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

கடந்த ஆண்டு 2023ல் சிபிஎஸ்இ  மாணவர்கள் மட்டும் 1617 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவ்வாறான  சூல்நிலையை இந்த நீட் தேர்வு ஏற்படுத்தி வருகின்றது. நீட் தேர்வு பயிற்சி மையமான கோட்டா பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

24 மாணவர்கள் உயிர் இழந்த பயிற்சி மையத்திற்கு மோடி சென்று பார்க்கவில்லை. இது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை மோடி உணர வேண்டும். எனவே நீட் தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கும் தேர்வாக மாறி வருகின்றது.

இது இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் உயிரை பறிக்கும் ஒரு தேர்வாக மாறி வருகின்றது. இதனை தடுத்து மாணவர்களின் வாழ்க்கையை காக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்   போராடி   வருகின்றதாக   கூறினார்.

இந்த செய்தியாளர்கள்சந்திப்பின் பொழுது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் அமைப்பு செயலாளர் செல்வராஜ், தலைமை நிலைய செயலாளர் ராஜ், துணை செயலாளர்கள் கந்தசாமி, சம்பத்,   பொண்ணுகுட்டி   ஆகியோர்   உடனிருந்தனர்   என்பது   குறிப்பிடத்தக்கது.

– லோகேஸ்வரி.வெ

Tags: #BANE NEET#நீட் தேர்வு முறைகேடுநீட் ஒழிப்புநீட் தேர்வு விலக்குமறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post
MADHIMUGAM

புதிருக்கு புதிர் போடும் ஒரு கேள்வி..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.