தமிழ்நாடு

சீமைக்கருவேல மர அகற்ற உத்தரவு- அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்...

கொடநாடு எஸ்டேட்  வழக்கு – பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு  உதகை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைப்பு

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்ரவரி 24 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு...

இரட்டை இலை சின்னம் விவகாரம்- இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை, தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதி...

நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாநில பொதுத்துறை நிறுவனங்களுடைய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், முறைகேடுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ccfms என்ற இணையதள செயல்பாட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....

காதலன் கழுத்தில் கத்தி வைத்து கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் – காஞ்சிபுரத்தில் நடந்த கொடூரம்

காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டி வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலையில், தனியார் கல்லூரியில் படித்து வந்த காதலர்கள்,  அப்பகுதியில் பள்ளி அருகே உள்ள காலி வீட்டுமனை...

ஆங்கிலம் சரியாக பேச, எழுத வரவில்லை – ஆசிரியர் திட்டியதால் 11- ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.  இவரின் இரண்டாவது மகள் தனிஷியா...

அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி தொடங்கப்படும்- அமைச்சர் பொன்முடி 

சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் உருவாக்கப்படவதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி இல்லாத தொகுதிகளில் முன்னுரிமை...

அரசுப் பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம்  – சட்டப்பேரவையில்  தமிழக அரசு சட்ட திருத்தம்

தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் அதிகம் அமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை...

ஆளுநர் உரையினை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பதிலுரையுடன் நிறைவு பெறுகிறது.  அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பதிலுரையில்,  கடந்த...

காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன- வைகோ

ஆளுநர் ரவி தமிழ்நாடு என்று உச்சரிக்க மறுத்ததன் மூலம், காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன என்பது புலனாகிறது என்று மதிமுக பொதுச் செயலாளரும்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News