இந்தியா

Dubai: India’s head coach Gautam Gambhir  during a practice session ahead of a One Day International (ODI) cricket match of the ICC Champions Trophy between India and New Zealand, at  ICC Academy Ground No 2 , in Dubai, UAE, Friday, Feb. 28, 2025. (PTI Photo/Arun Sharma)(PTI02_28_2025_000582B)

மெயிலில் வந்த 3 வார்த்தை : கம்பீருக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் என்ன மோதல்?

ஜம்மு காஷ்மீரில் 29 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்ட அணியின் பயிற்சியாளருக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் உள்ளார்....

ஆயுதத்தை நம்பும் பாகிஸ்தானுக்கு , ஆயுதமில்லாத பதிலடி : சிந்து நதி தடைபட்டால் என்ன ஆகும்?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிர் இழந்தனர். இதை அடுத்து மத்திய அரசு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி...

சுற்றுலாப்பயணிகளை காக்க தீவிரவாதிகளுடன் மோதி உயிரிழந்த முஸ்லிம் இளைஞர்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2022ல்,...

போர் விமானத்தை நகர்த்தும் பாகிஸ்தான் : தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வரைபடம் வெளியீடு

ஜம்மு காஷ்மீரில் பாஹல்கம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, நடந்த...

ஏப்ரல் 18ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த கூட்டம்… புலனாய்வு அமைப்புகள் கோட்டை விட்டதா?

ஜம்மு காஷ்மீரில் ஆனந்நாக் மாவட்டம் பஹலம்பூரில் The Resistance Front என்ற தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 27 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்...

காஷ்மீர் தாக்குதல்: ஏப்ரல் 16ல் திருமணம், தேனிலவில் கொல்லப்பட்ட கடற்படை வீரர்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்தலில் ஹரியானாவை சேர்ந்த கடற்படை வீரரும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 16ம் தேதிதான் இவருக்கு திருமணம் நடந்தது. ஹரியானாவை சேர்ந்த கடற்படை வீரரான...

‘நீ ஒரு நாய், என்னையும் கொல் ‘- உயிரை துச்சமென மதித்து தீவிரவாதியை கேவலப்படுத்திய சிறுவன்

கர்நாடக மாநிலம் ஷிமோகோவாவை சேர்ந்த மஞ்சுநாத் தன் மனைவி பல்லவி மற்றும் 18 வயது மகனுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பகலகம் பகுதியில் தீவிரவாதிகள் பல்லவி...

காஷ்மீர் :இந்துக்களா? என்று உறுதி செய்து கொன்ற கொடூரம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை...

இன்ஸ்பெக்டருடன் தகாத உறவில் பெண் எஸ்.ஐ. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

மும்பை கல்யாண் போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வின். இவர், 2016ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். அஸ்வினியின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார்....

குப்பையில் கிடந்த பார்வையற்ற பெண்: கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்த பின்னணி

வாழ்க்கையில் துன்பமும் துயரத்தை மட்டுமே பார்த்தவர் மாலா பாபால்கர். பார்வையற்றவர். மகராஸ்டிர மாநிலம் ஜல்கான் ரயில் நிலையத்தில் குப்பைதொட்டி அருகே படுத்து கிடந்த இவரை, அமராவதியை சேர்ந்த...

  • Trending
  • Comments
  • Latest

Trending News