இந்தியா

துருத்திய பல் : வேலை கிடைக்காமல் போன இளைஞர்!

வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. எப்போது, எப்படியெல்லாம் தடை வரும் என்று தெரியாது. ஆனால், அத்தகையை தடைகளை மீறி வெற்று பெறுவதுதான் மனித வாழ்க்கையின் மகத்துவம். அப்படி, வாழ்க்கையில்...

ஜைன மத சந்தாரா முறைப்படி குழந்தையை பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்

மத்திய பிரதேசத்தில் நோய் பாதித்த  3 வயது குழந்தையை பட்டினி போட்டு பெற்றோர் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின்,...

பஹால்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞர் ஆற்றில் விழுந்து பலி

ஜம்முகாஷ்மீர் பஹால்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு உதவியதாக உள்ளுரை சேர்ந்த பலரிடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

இந்தியாவின் உண்மையான எதிரி யார் தெரியுமா? அந்த நாடுதான் நமக்கு வில்லன்

இந்தியாவும் பாகிஸ்தானும் போரிடுகிறதோ இல்லையோ இஸ்லாமாபாத்தை ஒரு நாடு தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அதுதான், துருக்கி. இந்த நாட்டின் அதிபராக எர்டோகன் பொறுப்பேற்றதில் இருந்து , இந்தியாவுடனான...

முஸ்லிம்களை டார்கெட் செய்யாதீர்- ஹிமான்சி நார்வலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் மனைவி சமீபத்தில் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பை விதைக்கக் கூடாது என்று கூறியதையடுத்து, அவரை டார்கெட் செய்து...

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சி.ஆர்.பி.எப் வீரர் டிஸ்மிஸ்

முறையான தகவல் அளிக்காமல் பாகிஸ்தான் பெண்ணை மணமுடித்த இந்திய சி.ஆர்.பி.எப் பாதுகாப்புக்கடை வீரர் பணியில் இருந்து அதிரடியாகப டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். சி.ஆர்.பி.எப் என்று அழைக்கப்படும் துணை ராணுவப்படையினர்தான்...

சாலையில் போன கார்காப்டர்… போலீஸ் எடுத்த நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு ஹெலிகாப்டர் மீது தீராத காதல். அவரால் ஹெலிகாப்டர் வாங்க முடியாத நிலையில், தன்னிடத்தில் இருந்த சான்ட்ரோ காரை ஹெலிகாப்டராக...

பாகிஸ்தானில் இருந்து துரும்பு கூட இறக்குமதி கிடையாது – இந்தியா அதிரடி

காஷ்மீரில் பஹால்கம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல்வேறு பிரச்னைகள்  ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, சிந்து நதி ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த...

ஸ்டார்ட்அப் ஒரு போங்கு ஆட்டம்… மூடுவிழா கண்ட 28 ஆயிரம் நிறுவனங்கள்!

இந்தியாவின் எதிர்காலம்... இதயத்துடிப்பு இனிமேல் ஸடார்ட்அப் நிறுவனங்ஙகள்தான் என்று அரசியல் கட்சிகள் கூறி வந்தன. ஆனால், தொடங்கிய வேகத்திலேயே அவை மூடப்பட்டு வருகின்றன என்கிற தகவலை மட்டும்...

காராச்சி நோக்கி திரும்பிய விக்ராந்த்: வாலாட்டினால் நறுக்க தயார்

இந்திய கடற்படையில் ஏற்கனவே இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 1997-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது. அதன் பின்னர், உள்நாட்டில்...

  • Trending
  • Comments
  • Latest

Trending News