வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! இனி இதை தெரிஞ்சுக்காம வாகனம் ஓட்டாதீங்க..!!
தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான தகவல்.
இனி நீங்கள் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்திய பின் இதை செய்ய மறக்காதீங்க.., ரசீதில் விலையை சார்பார்த்துக்கொள்ள வேண்டும்.. சுங்கச்சாவடியில் கொடுக்கும் அந்த ரசீதில் என்ன உள்ளது, அதை ஏன் பாதுகாப்பாக வைக்க வேண்டும்?
கூடுதல் நன்மைகள் என்ன..? இன்று தெரிந்து கொள்வோம்.
1. டோல்கேட் சாலையில் நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் போது உங்கள் கார் திடீரென நின்று விட்டால் உங்கள் காரை இழுத்துச் செல்வதற்கும், சுமந்து செல்வதற்கும் சுங்கச்சாவடி நிறுவனமே பொறுப்பாகும்.
2. எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உங்கள் காரில் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டாலோ அல்லது பேட்டரி தீர்ந்துவிட்டால், உங்கள் காரை மாற்றுவதற்கோ அல்லது பெட்ரோல் மற்றும் வெளிப்புற சார்ஜிங்கை வழங்குவதற்கும் கட்டணம் வசூல் செய்யும் நிறுவனம் பொறுப்பாகும்.
3. குறிப்பாக நீங்கள் 1033 என்ற இலவச எண்ணை அழைத்தால். பத்து நிமிடங்களில் உதவி செய்து 5 முதல் 10 லிட்டர் பெட்ரோல் இலவசம். கார் பஞ்சர் ஆனாலும், உதவிக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
4. உங்கள் கார் விபத்துக்குள்ளானாலும் நீங்கள் அல்லது உங்களுடன் வரும் யாரேனும் முதலில் டோல் ரசீதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
5. காரில் பயணம் செய்யும் போது ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய நேரத்தில் ஆம்புலன்ஸை உங்களுக்கு வழங்குவது சுங்கச்சாவடி நிறுவனங்களின் பொறுப்பு.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..