அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
சென்னை அண்ணா சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி
முற்பட்ட போது அவ்வழியாக சென்ற போலீசார் வேன் அதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மூதாட்டி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதனால் முதடிரத்த வெள்ளத்தில் இருந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் முதற்கட்ட விசாரணையில் அம்பத்தூரைச் சேர்ந்த மேரி என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிசிடிவி யில் ஆய்வு மேற்கொண்டும் இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன