Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மக்களின்  மனம்  கவர்ந்த  கிராமத்து நாயகன்..!!  சசிகுமார் 50..!!

எப்பொழுதுமே ஒருவர் நமக்கு பாசம் காட்டினாலும் சரி வெறுப்பு காட்டினாலும் சரி அவங்க இல்லாமல் போகும் போது அந்த வலி இங்கு பலரும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறாள்.

by logeshwari
September 30, 2024

மக்களின்  மனம்  கவர்ந்த  கிராமத்து நாயகன்..!!  சசிகுமார் 50..!!  

 

 

 

ஒரு சில  நடிகருக்கு தான் கிராமத்து கதாபாத்திரம் பொருந்தும். அந்த வகையில் இந்த நடிகரை  கிராமத்து  நாயகன் என  சொல்லலாம்.   தன்னுடய  சினிமா  வாழ்வில்  படிப்படியாக உயர்ந்தவர்.  தமிழ்  சினிமாவில் பல்வேறு  இயக்குனருடன்  உதவி  இயக்குனராக  தன்னுடைய திரை  பயணத்தை  தொடங்கினார், “சுப்புரமணியபுரம்” என்ற திரைப்படத்தின் முலம் அறிமுகம்  ஆனவர்   தான்  நம்  சசிக்குமார்..

இந்த திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. பலவிதமான விருதுகளையும் அள்ளிச்சென்றது, இன்றுவரை பலரும் ரசித்து கொண்டாடி கொண்டுதான்  இருகிறார்கள். இந்த திரைப்படத்தை பார்த்து  அதனை தொடர்ந்து மற்றொரு வெற்றி படம் என்றால் “நாடோடிகள்”  இந்த  படத்தில்  வரும்  பாடல்கள்  என அனைத்தும் ரசிக்கும்  படியாக  இருக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், சுந்தரபாண்டியன், கொடிவீரன், வெற்றிவேல்,  உடன்பிறப்பே, அயோத்தி, கருடன் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது  என  சொல்லலாம்..

இந்த  படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் மிக அருமையாக இருக்கும், காமெடிக்கு  பஞ்சமே  இருக்காது,  காதல் வந்தால் எப்படி மாறுவார்கள் என்று நான் சொல்லவே தேவை இல்லை, அதேமாதிரி இந்த ஹீரோவும், தன்னுடைய உடை பாவனை எல்லாம் மாற்றி கொள்கிறான், இந்த பாடலுக்கு இசையமைத்தவர் என்.ஆா்.ரகுநந்தன் பாடலை  பாடியவர்கள் ஜி.வி. பிரகாஷ் குமாா், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடிய பாடல் இது.

கட்டம் போட்ட
ஒன்றா இல்லை கோடு
போட்ட ஒன்றா எந்தச்
சட்டைப் போட என
முட்டிக்கொண்டேன் உன்னாலே…….

 

இன்றைக்கும் சில கிராமத்து திருவிழாக்களில் ஒளித்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பாடல், பொண்ணுங்களை எப்படி எல்லாம் பாடல் படலாமா என்று வியக்கும் அளவிற்கு இருக்கும் இந்த பாடல் இறங்கி குத்தாட்டம் போடா வைக்கும்படியாக இருக்கும், ஒரு பாம்பினை பிடிப்பதற்கு எப்படி மகுடி வாசிக்கிறார்களோ அதுமாதிரி ஒரு பொண்ணை பிடிப்பதற்கு கபடி ஆடவேண்டும் என்று கேலியாக பாடுகின்றனர் .இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு இசையில் பாடகர் வேல்முருகன் பாடிய பாடல் இது.

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா…..

இவரு நடிக்கிற படங்களில் ஒரு ஒற்றுமை உண்டு அது என்னவென்றால் மத்தவங்களுக்கு உதவி பண்ண போய் இவரு மாட்டிப்பாரு, அதே  மாதிரி  இந்த  படத்தில்  தன்னுடைய  தம்பிக்கு உதவி பண்ண சென்ற இவர் மாட்டிக்கொள்ளுவார்.  அந்த  பெண்ணை  திருமணம் செய்து வாழ்கை கொடுத்திருப்பார். சாமி போல் என் வாழ்க்கையில் வந்து நான் கேட்கும் முன்னே வரம் தந்தவரே என்ன ஒரு அருமையான வரிகள் பாருங்க.இந்த பாடலை இசையமைப்பாளர்

சாமி போல வந்தவனே
கேட்கும்முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே…….

இந்த வரிகளை கேட்கும்பொழுது தன்னை அறியாமல் கண்டிப்பாக கண்களில் கண்ணீர் வரும்,  அந்த  காலகட்டத்தில்  கணவன்  மனைவி  என்பது  நம் அனைவரும் அறிந்த ஒன்றே ஒரு சுதந்திரம் இல்லாமல் மனைவி இருப்பார்கள். அந்த காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பட ஒரு படமாக இருக்கும்.

எப்பொழுதுமே ஒருவர் நமக்கு பாசம் காட்டினாலும் சரி வெறுப்பு காட்டினாலும் சரி அவங்க இல்லாமல் போகும் போது அந்த வலி இங்கு பலரும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறாள். இந்த பாடலை இசையமைப்பாளர் என் .ஆர். ரகுநந்தன் இசையில், பாடகர் பிரதீப் குமார் பாடிய பாடல் இது.

பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல……….

பாசம், கோவம், ஏமாற்றம் என  எல்லாம் கலந்ததுதான் வாழ்கை. அதை  நாம்  எப்படி கடந்து வாழ்கிறோம்  என்பதில்  தான்  இங்கு  பலருக்கும்  போர்க்களமாக  மாறிவிடுகிறது.  மக்களின்  மனம்  கவர்ந்த   கிராமத்து  நாயகன்  சசிகுமார்  நேற்று  தன்னுடைய  50வது  பிறந்தநாளை கொண்டாடினார்   என்பது   குறிப்பிடத்தக்கது..

 

– சரஸ்வதி

Tags: ACTOR SASIKUMARSASIKUMAR BIRTHDAYSASIKUMAR MOVIESசசிகுமார் பிறந்தநாள்நடிகர் சசிகுமார்
ADVERTISEMENT

Related Posts

Thug Life Ticket Booking
சினிமா

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Chance of rain for 6 days in Tamil Nadu
சினிமா

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

சினிமா

தொடரும் படம் வெற்றி : முருகன் கோவிலுக்கு மோகன்லால் தங்க வேல் காணிக்கை

Next Post

சினிமா  டூ  அரசியல்  துணை முதலமைச்சர்  உதயநிதி  ஸ்டாலின்  கடந்து  வந்த  பாதை..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.