தீராத விளையாட்டு பிள்ளை பண்ண காரியம்..!! அட பாவி..!
தீராத விளையாட்டு பிள்ளை இவர் கூட நடிச்ச நடிகைகள் எல்லாரும் ஒரு காலத்துல ரெக்ககட்டி பறந்துட்டு இருந்தாங்க எப்போ இவருக்குடா நடிச்சாங்களோ அப்பத்துல இருந்து மார்க்கெட் இழந்து படவாய்ப்பு இல்லாமல் இருக்குராங்கபா அப்படியே படவாய்ப்பு கிடைச்சாலும் முதலில் இருந்த அளவிற்கு எந்த பெயரும் இல்லாமல் போயுடுச்சு..,
இவரு தீராத விளையாட்டு பிள்ளையா சுத்திட்டு இருக்க பலபேரின் வாழ்க்கைளிலும் இப்படி வேட்டு வைப்பாருனு யாருக்கும் தெரியாம போச்சு.. அந்த நடிகை இவர் கூட அந்தமாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன்னு சொன்னார்களா ஏன் அப்போ நடிச்சாங்க அப்படியே நடிக்காம போயிருந்த இன்னும் நல்ல படங்கள் கிடைச்சி மக்கள் மனதில் இடம் பிடிச்சிருப்பாங்க.
இவரும் எல்லாரையும் ட்ரை பண்ணி பாத்துட்டாரு ஒருத்தரும் இவருக்கு சிக்கிற மாதிரி தெரியல அப்படியே கிடைச்சாலும் பாதியில அத்துக்கிட்டு போயிடுறாங்க, நம்ம கல்யாணம் பண்ணிப்ப்போம் அப்படினு பண்ணிகிட்டாரு.
அதுக்கு அப்புறம் ஒரு பொண்ணு கூட வெளிய சுத்துற மாதிரி ஒருவீடியோ இணையத்தில் வெளியாக கேமரா பாத்ததும் மறைஞ்சி ஓடிப்போக அப்படியே வைரலா பரவ எல்லாருக்கும் ஒரு டவுட்.. அவரோட மனைவியா இருந்தாலும் ஏன் மறைஞ்சி ஓடணும்..? அப்படினு ஒரு கேள்வி எல்லாரு மத்தியிலும் தோணுச்சு.
நீங்க எந்த சில்லாவிற்கு போனாலும் உன்ன விடமாட்டன், பஸ் ஏறி வந்தது உங்களை வீடியோ எடுப்போம் அப்படினு சுத்திகிட்டு இருக்கங்க நம்ம மீடியா மக்கள் .
இவருக்கும் ஒரு காலத்தில் நல்ல ரசிகர்கள் இருந்தாங்க. ஒரு நடிகன் எப்படி மக்களின் மனதில் போய் சேர்கிறான்.., என்றால் அவர்கள் கொடுக்கும் கதாபாத்திரத்தின் வாயிலாக மார்கெட் இல்லாம இருக்க நல்ல ஜாக்பார்ட் அடிச்சா மாதிரி ஒரு படம் கிடைச்சது.
மக்கள் மத்தியில் கொஞ்சம் பேசப்பட்ட இவர் இரண்டு நாளுக்கு முன்னாடி வெளியான ஒருபடத்தின் வாயிலாக கலவையான விமர்சனமாக பேசப்பட்டார்.
அட யாரு அந்த பொண்ணுங்கனு நீங்கன்னு கேட்கலாம் சொல்லுறன் சொல்லுறன் சொல்லுறங்க., நல்ல பாக்க கண்ணுக்கு லட்சணமா அழகா இருந்த ஒரு டீச்சர் பொண்ணுக்கு அர்ச்சனை போட்டு.., 5..5 ஐ பைனு பிராக்ட் போட்டு ஏமாத்துனாரு.., அந்த பொண்ணு கொஞ்சம் சின்ன பொண்ணா இருந்தது நாள நம்ப ஹீரோவ நம்பி ஏமாந்துட்டாங்க,
அதுக்கு அப்புறம் இன்னோரு நம்ப மீசைக்காரு மகளை லவ் பண்றனு சொன்னாரு ஆனா அந்த பொண்ணு இவரை புடிக்கலா சொல்லிட்டாங்க ஆனா படம் நடிக்குற அப்போ படம் மட்டும் நடிக்காம லிமிட் தாண்டி நடந்துகிட்டாரு.., பாவம் அந்த குட்டி பொண்ணு அதுக்கு அப்புறம் பயந்துட்டு படம் நடிக்கவே வரல..,
சரி இதோட இந்த கெட்டவன் நிப்பாட்டுனாரா.., சும்மா சண்டக்கோழி மாதிரி சுத்திட்டு இருந்த ஒரு பொண்ண லவ் பன்றேன் சொல்லி அந்த பொண்ணுகிட்ட எல்லையை மீறுனாரு.., அதோட நிப்பாட்டுனாரு சண்டக்கோழியோட அப்பா தாத்தாவ பத்தி தப்பா பேசுனா சும்மா விடுவாங்களா அதான் அந்த பொண்ணும் விட்டுட்டு போயிடுச்சு..,
இவன் வேலையை தெரிஞ்ச எந்த தமிழ்நாடு பொண்ணும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு தெரிஞ்சு பாடர் தாண்டி லட்டுக்காக ஒரு ஊருக்கு போய் அங்க ஒரு ஏமாந்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டாரு.. அந்த பொண்ணுக்காவது உண்மையா இருக்காரா இல்லையானு அந்த பொண்ண கேட்டதாம் தெரியும்..
-சரஸ்வதி