விவசாயிகளுக்கு ஓர் குட்நியூஸ்..! மின்சார வாரியத்தின் அசத்தல் அறிக்கை..!!
தமிழகம் முழுவதும் 3கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் இருகின்றன அதனால் இனி விவசாயத்திற்கு முழு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிக்கை விடுத்துள்ளது..
இந்த இலவச மின்சாரம் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் ஐந்து சென்ட் நிலம் வைத்திருக்க வேண்டும் அப்படி ஐந்து சென்ட் நிலம் இல்லையென்றால் குறைந்தது மூன்று அல்லது நான்கு சென்ட் நிலமாவது வைத்திருக்க வேண்டும்..
கூட்டு விவசாயம் நீங்கள் செய்வதாக இருந்தால் அனைவரும் கையெழுத்திட்டு ஒரு கடிதம் கொடுத்தால் இலவச மின்சாரம் பெற்றுக்கொள்ள முடியும்., முக்கியமாக நிலம் வைத்திருப்பவர்கள் பட்டா வைத்திருக்க வேண்டும் என சில விதிமுறைகளை வைத்துள்ளது..
இது வரை நான்கு லட்சம் விவசாயிகள் விண்ணப்பம் செய்துள்ளதால் அனைத்து துறைகளிலும் செயற்பொறியாளர்கள் இலவச மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழ்நாடு மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது..