Saturday, May 10, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒத்தடம் தரும் ஐஸ் கியூப்பை கலந்து குடித்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்.. அமைச்சர் மா.சு நேரில் ஆய்வு..!

by Dharma
September 24, 2023

பொன்னேரி அரசு மருத்துவமனையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சை பெற்று வரும் 13பேரும் தற்போது நலமாக உள்ளனர். பிற்பகல் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரத்தவங்கி 15 நாட்களில் செயல்பட துவங்கும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி தமிழ் காலணியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று எலுமிச்சை பழங்களை பறித்து ஒத்தடம் கொடுக்க பயன்படும் சிலிக்கான் ஜெல் ஐஸ் (cool pack) சேர்ந்து ஜூஸ் தயாரித்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் தவறுதலான ஐஸ் கட்டியை கலந்து குடித்ததை அறிந்த சிறுவர்கள் உள்ளிட்ட 13பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

Image

இந்நிலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து ஏற்பட்ட ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

பொன்னேரி அருகே ஆரணியில் 13 பேர் எலுமிச்சை சாறு அருந்தியதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் சிகிச்சை பெற்று வரும் 13பேரும் தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்தார். ஒத்தடம் தரும் ஐஸ் கியூப் கலந்து குடித்ததால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்றும் இன்று பிற்பகல் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக கூறினார்.

Image

பொன்னேரி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரத்தவங்கி 15 நாட்களில் செயல்பட துவங்கும் எனவும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி பயன்பாட்டில் உள்ளது என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Tags: அமைச்சர் மா.சுப்பிரமணியன்எலுமிச்சை சாறு குடித்து மயக்கம்பொன்னேரி
ADVERTISEMENT

Related Posts

Chance of rain for 6 days in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்பு!

Moto G86 5G Price
டிரெண்டிங்

அறிமுகமாகும் மோட்டோ ஜி86 5ஜி ஸ்மார்ட்போன்! விலை என்ன?

How to get loan on Google Pay
தமிழ்நாடு

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

Next Post

உலகப்போர் நடக்கும் போது நான்.. பாட்டி சொன்ன  அந்த  கதை..!! ஊரும் உறவும்- 37

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பலூசிஸ்தானுக்கு இந்தியாவில் தூதரகம் திறப்பு ? பாக். கதறல் தொடக்கம்

இந்திய பெண் பைலட்டை பாக். படை பிடித்ததா? உண்மை என்ன?

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

பெயரை மாற்றலால், உண்மையை மாற்ற முடியாது- ரவி மோகன் மீது ஆர்த்தி தாக்கு

Trending News

பலூசிஸ்தானுக்கு இந்தியாவில் தூதரகம் திறப்பு ? பாக். கதறல் தொடக்கம்

இந்திய பெண் பைலட்டை பாக். படை பிடித்ததா? உண்மை என்ன?

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

பெயரை மாற்றலால், உண்மையை மாற்ற முடியாது- ரவி மோகன் மீது ஆர்த்தி தாக்கு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.