5 திருக்கோயில்களில் 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…
ஈரோடு மாவட்டத்தில் 5 திருக்கோயில்களில் 4.76 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு மாவட்டத்தில் 5 திருக்கோயில்களில் 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.