Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

துணை குடியரசுத் தலைவரின் கருத்து உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கை வண்ணம் உள்ளது..!! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!!

வக்பு திருத்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த அன்று தான் துணை குடியரசுத் தலைவர் இதுபோன்ற பேச்சை பேசுகிறார். இந்தப் பேச்சு உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் வண்ணமோ, பயமுறுத்தும் வண்ணமோ உள்ளது  என்று  அமைச்சர் ரகுபதி  சாடினார்.

by logeshwari
April 19, 2025

துணை குடியரசுத் தலைவரின் கருத்து உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கை வண்ணம் உள்ளது..!! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!!

 

 

 

துணை குடியரசுத்  தலைவரின்  பேச்சு  என்பது உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கை வண்ணமோ பயமுறுத்து வண்ணமோ உள்ளது. துணை குடியரசு தலைவர் பேசியுள்ளது உச்ச நீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் துறை சார்பில் 139 மாற்று திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டி வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டியை  சட்டத்துறை  அமைச்சர்  ரகுபதி மற்றும் ஆட்சியர் அருணா ஆகியோர் வழங்கினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சரே மீண்டும் முதல்வராக பதவியேற்று சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசிய கொடியையும் ஏற்றுவார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜகவின் அடிமைகள் கூறுவது எல்லாம் நாங்கள் பொருட்டாக நினைக்கவில்லை  மாநில சுயாட்சியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டும். மத்திய அரசு எங்கள் மீது எந்த திட்டத்தையும் திணிக்க கூடாது அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியில் உள்ள கல்வி உள்ளிட்டவைகளை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்களைக் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை தான் மத்திய அரசுக்கு நம் முதல்வர் வைக்கிறார்.

மத்திய அரசு கீழ் உள்ள பட்டியலை நாங்கள் குறிப்பிடவில்லை ஆனால் பொதுப்பட்டியலில் உள்ளவற்றை  மாநில  பட்டியலுக்கு மாற்ற வேண்டும் அப்போது மாநில அரசை கலந்து மத்திய அரசு  முடிவெடுக்க  வேண்டும்.  அதுதான்  மாநில  சுயாட்சி என்பது ஆளுநர் விவகாரம் குறித்த  வழக்கில்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு துணை குடியரசு தலைவர் விழித்துக் கொண்டு ஒரு உரையை ஆற்றியுள்ளார் அதன் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வக்பு திருத்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த அன்று தான் துணை குடியரசுத் தலைவர் இதுபோன்ற பேச்சை பேசுகிறார். இந்தப் பேச்சு உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் வண்ணமோ, பயமுறுத்தும் வண்ணமோ உள்ளது  என்று  அமைச்சர் ரகுபதி  சாடினார்.

துணை குடியரசு தலைவர் பேசியுள்ளது உச்ச நீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை தான் துணை குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் 142 பிரிவின் கீழ் தான் உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.  உயர்நீதிமன்றம் ஒரு அமைச்சர் மீதான விமர்சனத்தை வைத்து அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக அரசை பார்த்து கேள்வி கேட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க அமைச்சர் இது குறித்து எங்களுடைய கட்சி பார்த்துக் கொள்ளும் என்றார்.

நீட் தேர்வு தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் அந்த வழக்கு நிறுவையில் உள்ளது அந்த வழக்கு முடிந்து தீர்ப்பு கூறிய பிறகுதான் விமர்சனத்தை வைக்க வேண்டும் ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே கடுமையான விமர்சனத்தை வைப்பது என்பது தவறானது

கடந்த  மூன்று மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி பாஜகவோடு கூட்டணி கிடையாது  என்பது கூறியது அவர்தான். ஆனால் தற்போது பயத்தின் காரணமாக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளார்.

இது குறித்து தான் நாங்கள் விமர்சனம் செய்தோமே தவிர அவர்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து கருத்து  சொல்ல  உரிமை எனக்கு கிடையாது.  முதல்வர் தான் இது குறித்து கூட்டணியில் யாரை சேர்ப்பது  என்பது  குறித்து  முடிவெடுப்பார்.

Tags: DMK LAW MINISTER RAGHUPATHYசட்டத்துறை அமைச்சர் ரகுபதிதுணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

பாகிஸ்தானில் அகமதியர்கள் யார்? அவர்களை இஸ்லாமியர்கள் கொல்வது ஏன்?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.