தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மட்டுமே வெயில் சதமடித்த நிலையில், இதே நிலை தொடருமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 15 இடங்களுக்கும் மேலாக 100 டிகிரி பேரன் ஹிட்டை தாண்டி வெயில் பதிவாகி வந்த நிலையில் இன்று சில் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று 4 மாவட்டங்களில் மட்டுமே 100 டிகிரி பாரன் ஹீட்டை தாண்டி வெயில் சதம் அடித்துள்ளது.
குறிப்பாக ஈரோடு 101.84.76°F, கரூர் பரமத்தி 102.3°F, மதுரை விமான நிலையம் 100.4°F, திருச்சி 100.22°F வெயில் பதிவாகியது.