சின்னராசு பண்ண அந்த வேலை என்னனு தெரியுமா..? அட கொடுமையே ..!
ஒருத்தன் ஒருத்திய கல்யாணம் பண்ணுவது தமிழ் பண்பாடு ஆனா இங்க ஒருத்தனுக்கு எத்தனை கல்யாணம் வேணாலும் பண்ணலாம் அப்படினு பன்னியிருக்காரு நம்ம சின்னராசு, முதலில் ஒத்த ரோசாவை தூக்கிட்டு ராஜா மாதிரி நம்ப பாரதி பின்னாடி சுத்திட்டு இருந்திருக்காரு..
அவங்க வேண்டாம்னு சொன்னதும், சின்னராசு மனசும் ரோசாப்பூ மாதிரி வாடி போச்சு.., நம்ப பாரதி வேண்டாம்னு சொல்லவும் ஒரு காரணம் இருக்கு. ஏனா சின்னராசு இதுக்கு முன்னாடி இரண்டு பொண்ணுங்க கிட்ட கொஞ்சம் அப்படி இப்படி நடந்துட்டு இருந்து இருக்காரு..,
அதனால் தான் பாரதி நிராகரிச்சாங்க.., அது மட்டும் இல்ல பாரதி மனசுலையும் வேற ஒருத்தரு பட்டா போட்டாரு.., அதையும் மீறி சின்னராசு பாரதியோட அம்மா கிட்ட கிட்ட பொண்ணு கேட்டுருக்காரு.., ஆனா அவங்களும் முடியாதுனு மறுத்துட்டாங்க.
எப்படியோ அடிச்சி புடுச்சி ஒரு வழியா “சாயா தேவி” கல்யாணம் பண்ணிகிட்டாரு அவங்க ரெண்டு பேருக்கும் 2 மகள்கள் பொறந்தாங்க என்ன பூகம்பம் வந்ததோ தெரியல அவங்கள விட்டு விட்டு நம்ம சித்தியை ரூட்டு விட்டு இருக்காரு , அவங்களும் பதிலுக்கு ரூட்டு விட்டுருக்காங்க போல காலம் போன காலத்துல கல்யாணம் பண்ணிருக்காங்க.
இவருக்கு முன்னாடி இவருனு சொல்லுறா மாதிரி இருக்கு..? ஏன்னா சித்தியும் சின்னராசுக்கு முன்னாடி வேற ஒருத்தர தான் கல்யாணம் பண்ணியிருந்தாங்க.., ஆனா சில காரணங்களால இரண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க.., இதை புரிஞ்சிகிட்டு நம்ப சின்னராசு சித்தியை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாரு..,
என்னவோ போங்கப்பா என்ன ஒரே மானம் கெட்ட பொழப்பா இருக்கு.., இதுக்கு ஏண்டா வெள்ளையும் சொள்ளையுமா வெளியில சுத்தணும்.., இதை கூட ஏத்துக்கலாம் ஆனா சின்னராசு வோட மகளுக்கு எங்கேஜ்மெண்ட் பண்ணியிருக்காங்க.
அவனை பாக்குறதுக்கு அப்படியே அனகோண்டாவின் கடைசி வாரிசு மாதிரி இருக்கான்.., எங்க இருந்துடா கூட்டிட்டு வருவீங்களோ தெரியல..,