தமிழ்நாடு

சமூக இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் நடந்த  சமூக இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு இரும்புக் கரம்  கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தி உள்ளார்...

உன்னால எனக்கு ரெண்டு டிக்கெட் லாஸ் மேன்..!! மோதிகொண்ட ஓட்டுனர்கள்..!!

திருவண்ணாமலையில் வழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதால் அரசு பேருந்தை மறித்து ஓட்டுநரை தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கி படுகாயம் அடைந்தார். பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு...

அரசு பேருந்தும், டேங்கர் லாரியும்  நேருக்கு நேர் மோதி விபத்து- பயணிகள் படுகாயம்

திருவண்ணாமலை  மாவட்டத்தில், அரசு பேருந்தும், டேங்கர் லாரியும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஆறு பேர் படுகாயம்,   மற்றும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், அனைவரும் மருத்துவமனையில்...

எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை உடைப்பு…! ஆத்திரத்தில் அதிமுகவினர்..!!

திருப்பத்தூர் அடுத்த ஜெடையனூர் கிராமத்தில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை மர்ம நபர்கள் உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெடையனூர் கிராமத்தில் அமைந்துள்ள...

15.60 கோடி செலவில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள்..!! திறந்து வைத்த முதலமைச்சர்..!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 15.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். விளையாட்டு மற்றும்...

லாரிய சரிசெய்யாம என்ன பன்ற…!! கோவத்தில, காவு வாங்கிய லாரி டிரைவர்..!!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை  அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் லாரியை உரிய நேரத்தில் முறையாக பழுது பார்க்கவில்லை என மெக்கானிக்  மற்றும் அவரது நண்பரை வெட்டி கொலை செய்த...

நான் பொங்கலுக்கு வரேன்னு சொல்லு-  கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை  பணி தீவிரம்..!

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து .60 டன் இரும்பு பைப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. திருவள்ளுவர்...

வீரபாண்டிய கட்டபொம்மனின்  தியாக வரலாறு மறையவில்லை –  துரை வைகோ

வீரபாண்டிய கட்டபொம்மன் மறைந்தாலும் அவருடைய வீரம் செறிந்த தியாக வரலாறு மறையவில்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார் ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து...

கடலூரில் அடுத்தடுத்து  5 வாகனங்கள் மோதி கொண்ட விபத்து-  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி 

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை-திருச்சி...

MADHIMUGAM NEWS

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்..!! போக்குவரத்துத்துறை அசத்தல் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது....

  • Trending
  • Comments
  • Latest

Trending News