சிறையில் ஏற்பட்ட பழக்கம்.. இறுதியில் நேர்ந்த சோகம்..!

சிறையில் ஏற்பட்ட பழக்கம்.. இறுதியில் நேர்ந்த சோகம்..!           திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் பகுதியில் வசித்து வந்தவர் லக்ஷ்மணன் (26). இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, மீஞ்சூரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவும், லக்ஷ்மணனும் புழல் சிறையில் இருந்த போது நண்பர்களாகியுள்ளனர். இந்தநிலையில், விஷ்ணுவுக்கு லட்சுமணனின் மனைவிக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இந்த … Continue reading சிறையில் ஏற்பட்ட பழக்கம்.. இறுதியில் நேர்ந்த சோகம்..!