தீராத நோய் தீர்த்து வைக்கும் புற்றுமண் பிரசாதம்..!!

தீராத நோய் தீர்த்து வைக்கும் புற்றுமண் பிரசாதம்..!!       சங்கரன்கோவிலில் அமைந்துள்ள இந்த கோவில். சிவனுக்கென்றே ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் ஆகும். ஸ்ரீ சங்கர லிங்க ஸ்வாமி என்று அழைக்கப்படும் சிவபெருமான், மற்றும் கோமதி அம்மன் என்று அழைக்கப்படும் பார்வதிதேவி அம்மன் இங்கு மிகவும் புகழ் பெற்றவர். ஒவ்வொரு திருத்தலமும் ஒவ்வொன்றிற்கு பிரசித்தி பெற்றது. அந்த வகையில், சைவ வைணவத்தை ஒற்றுமையாக காட்டும் இக்கோவிலில், சங்கரநாராயணர் அருள்பாளிக்கிறார். இக்கோவிலின் வடக்கு திசையில் உள்ள … Continue reading தீராத நோய் தீர்த்து வைக்கும் புற்றுமண் பிரசாதம்..!!