அவனின்றி நான் ஏது- பகுதி-6

அவனின்றி நான் ஏது- பகுதி-6         இரண்டு நாட்களாக நந்தினியின் அழைப்புக்காக காத்திருந்த கார்த்தி, நந்தினியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்கிறான். அப்போது அவளது அண்ணனின் குரல் கேட்டதும், அதிர்ச்சி அடைந்த கார்த்தி, தனது அக்காவிடம் செல்போனை கொடுத்து, அவளது தோழி போல், பேச வைக்கிறான். நந்தினியின் அண்ணன் சரவணன் பேசும்போது, “யாரு நீங்க..”, கார்த்தியின் அக்கா செல்வி, “அண்ணா நான் நந்தினியோட காலேஜ்மேட்.. ஒரு டவுட்டு எனக்கு.. அவகிட்ட கேக்கணும்” என்று … Continue reading அவனின்றி நான் ஏது- பகுதி-6