விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு..! ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள்..!
விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு..! ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள்..! விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் முழக்கத்தில் ஈடுபட்டனர். 3-வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதில் 27-ந் தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அதை தொடர்ந்து மறுநாளே … Continue reading விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு..! ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள்..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed