விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு..! ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள்..!

விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு..! ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள்..!       விசாரணை  அமைப்புகளை  ஒன்றிய  அரசு  தவறாக  பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் முழக்கத்தில்  ஈடுபட்டனர்.  3-வது  முறையாக  பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான  தேசிய  ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதில் 27-ந் தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.  அதை தொடர்ந்து மறுநாளே … Continue reading விசாரணை அமைப்பை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு..! ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகள்..!