தென்னிந்தியாவின் முதல் எமு ஏ.சி ரயில்; சென்னை – செங்கல்பட்டு இடையே ஓட்டம்

நாட்டில் முதன்முறையாக மும்பையில் எமு ஏ.சி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொலை தூரத்தில் இருந்து அலுவலகம் செல்பவர்கள், பெண்கள் பயன்படுத்தும் வகையில், இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை ஐ.சி.எப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் முதலில் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னை பீச்சில் இருந்து செங்கல்பட்டுக்கு எமு ஏசி ரயில் இன்று( ஏப்ரல் 19) முதல் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே முதல் ஏசி மின்சார ரயில் சேவை காலை 7மணிக்கு ஓட … Continue reading தென்னிந்தியாவின் முதல் எமு ஏ.சி ரயில்; சென்னை – செங்கல்பட்டு இடையே ஓட்டம்